நேற்று பிரதமரின் திருமலை வருகையின் போது என்றுமில்லாதவாறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. வெளிமாவட்டங்களில் இருந்து பேரூந்துகள் மூலம் அதிரடிப்படையினரை கொண்டு செல்லப்பட்டு திருக்கோணமலையில் குவிக்கப்பட்டு இருந்தது. இதனோடு தரை மார்க்கமாக திருமலையின் பல இடங்களுக்கு பிரயாணம் செய்த பிரதமரின் பாதுகாப்புக்கு கடலில் பல கடற்படை ரோந்துப் படகுகளை கடற்படையினர் நிறுத்தியிருந்ததாக திருமலைச் செய்தியாளர் கூறுகிறார்.
No comments:
Post a Comment