
புலிகள் தலைவர் இறந்து விட்டார் என்று இந்திய அரசு சில வாரங்களுக்கு முன் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
ஆனால் புரட்சிக் கவிஞர் காசி.ஆனந்தனின் தமிழ் எங்கள் உயிரினும் மேலாகும் என்கிற பாடல் ஒலிப் பேழை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் இடம்பெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே வைகோ இவ்வாறு தெரிவித்து உள்ளார்.
No comments:
Post a Comment